www.gayathrivenkataraghavan.com
விழி வழியே காட்சியாய்நா வழியே நல்லுணவாய்செவி வழியே செம்மொழியாய் நாசியின் மூலம் நல் மணமாய்மனம் நிறைக்க வழிகளுண்டுவல்லமைகள் பல உண்டு.இன்னொலியால் இசை தரு இனியதொரு தோழி,இசையும் எழுத்தும் மௌனத்தில் எழுகின்ற மனக்குரலின் ஓசை.வாழ்த்துகள்.
விழி வழியே காட்சியாய்
ReplyDeleteநா வழியே நல்லுணவாய்
செவி வழியே செம்மொழியாய்
நாசியின் மூலம் நல் மணமாய்
மனம் நிறைக்க வழிகளுண்டு
வல்லமைகள் பல உண்டு.
இன்னொலியால் இசை தரு
இனியதொரு தோழி,
இசையும் எழுத்தும்
மௌனத்தில் எழுகின்ற
மனக்குரலின் ஓசை.
வாழ்த்துகள்.